sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டிராவல் ஏஜன்சிக்கு ரூ.4 லட்சம்: கங்குலிக்கு உத்தரவு

/

டிராவல் ஏஜன்சிக்கு ரூ.4 லட்சம்: கங்குலிக்கு உத்தரவு

டிராவல் ஏஜன்சிக்கு ரூ.4 லட்சம்: கங்குலிக்கு உத்தரவு

டிராவல் ஏஜன்சிக்கு ரூ.4 லட்சம்: கங்குலிக்கு உத்தரவு


ADDED : ஆக 01, 2011 10:47 PM

Google News

ADDED : ஆக 01, 2011 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, டிராவல் ஏஜன்சி நிறுவனத்துக்கு 4 லட்ச ரூபாய் கொடுக்கும்படி டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியை சேர்ந்த டிராவல் ஏஜன்சி நிறுவனம், சவுரவ் கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தது. கடந்த 2009ல் இந்த நிறுவனம் மூலம் டிக்கெட் பெற்றுக்கொண்ட கங்குலி, 42 ஆயிரத்து 376 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதி தொகையை கொடுக்கவில்லை. இதை எதிர்த்து, இந்த டிராவல் ஏஜன்சி டில்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, 'டிராவல் ஏஜன்சிக்கு, கங்குலி தர வேண்டிய நிலுவை தொகையை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை செலுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us