sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

/

விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி


ADDED : அக் 02, 2011 12:27 PM

Google News

ADDED : அக் 02, 2011 12:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூலிக்கு வேலை செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் கோவை சோமனூர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களில் குணசேகரன், பழனிச்சாமி, பொன்னுசாமி, முருகசாமி, கணபதிசாமி, சதீஷ்குமார் என 6 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகி்ன்றனர்.






      Dinamalar
      Follow us