sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/விபத்தில் பலி: ரூ.8 லட்சம் நஷ்டஈடு

விபத்தில் பலி: ரூ.8 லட்சம் நஷ்டஈடு

விபத்தில் பலி: ரூ.8 லட்சம் நஷ்டஈடு


ADDED : நவ 26, 2011 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2011 12:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:விபத்தில் பலியான இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு ரூ.7.92 லட்சம் நஷ்டஈடு வழங்க, மதுரை விரைவு கோர்ட் உத்தரவிட்டது.அருப்புக்கோட்டை ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் குருசாமி,47, மகன் மூர்த்தி,27.

இவர் மதுரையில் கூடல்புதூரில் தங்கி ராஜா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ.,இறுதியாண்டு படித்தார். 2010ல் கூடல்நகர் பாலத்தின் ஓரம் நின்று மூர்த்தி, நண்பர் சீனிவாசனுடன் பேசினார். அப்போது டிப்பர் லாரி மோதியதில் மூர்த்தி பலியானார்.அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி, டிப்பர் லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட சிம்மக்கல் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது விரைவுக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், ரூ.7.92 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிபதி பொன்.பிரகாஷ் உத்தரவிட்டார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us