sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-8

/

ரம்ஜான் சிந்தனைகள்-8

ரம்ஜான் சிந்தனைகள்-8

ரம்ஜான் சிந்தனைகள்-8


ADDED : பிப் 25, 2026 11:53 PM

Google News

ADDED : பிப் 25, 2026 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேண்டாமே புகழ்ச்சி

புகழ்ச்சிக்கு மயங்காதவரே இல்லை. அந்தளவிற்கு புகழ் மீது நாட்டம் கொண்டு மக்கள் அலைகின்றனர். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட சம்பவத்தை படித்தால் திருந்துவர்.

தோழர் முஆதிப்னு அப்ரா வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற சிறுமிகள் பாடல்கள் பாடினர். அப்போது இஸ்லாத்திற்காக நடந்த பத்ரு போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளைப் பற்றி அவர்கள் புகழ்ந்தனர்.

அதில், 'நாளை நடப்பதை எங்களுக்கு தெரிவிக்கும் நபி' என ஒரு வரி அமைந்திருந்தது. உடனே அவர், ''இது தவறானது. பத்ரு போரில் பங்கேற்ற தியாகிகளை மட்டும் புகழ்ந்து பாடுங்கள்; என்னைப் பற்றி பாட வேண்டாம்'' என தடுத்தார். இது போல் யாராவது புகழ்ந்தால், 'நான் முஹம்மது. அப்துல்லாவின் புதல்வர். இறைவனின் துாதர். அவ்வளவு தான். முகஸ்துதி செய்வதை நான் விரும்பவில்லை' எனச் சொல்வார்.இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:02 மணி






      Dinamalar
      Follow us