sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாதி வாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

/

சாதி வாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சாதி வாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சாதி வாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

36


ADDED : ஜூலை 29, 2024 07:40 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 07:40 PM

36


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக மத்திய அரசு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் கூறியது, இந்தியாவில் பின் தங்கிய சமூகத்தினரின் விகிதாசாரத்தை தெரிந்து கொள்ளவும், நாட்டின் சமூக நீதியை நிலைநாட்டிட, நமது உரிமைகளை பெறவும் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே நடத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி.தி.மு.க.,வின் சட்டப் போராட்டங்களால் 3 ஆண்டுகளில் 15,066 ஓ.பி.சி., மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது பெருமை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us