sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

/

நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

நான்கு சட்டதிருத்த மசோதக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

6


ADDED : ஜூலை 18, 2024 09:23 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 09:23 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நான்கு சட்ட திருத்த மசோதாக்களுக்கு இன்று(18.07.2024) கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னையில் கழிவு நீர் இணைப்பை கட்டாயமாக்குதல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்துதல், புதிய மாநகராட்சிகளுக்கு வருவாய் , மக்கள் தொகை வரம்பு குறைத்தல், சென்னை காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஆகிய பெரு நகரங்களுக்கும் விரிவுபடுத்துதல் என 4 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நான்கு மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டன.






      Dinamalar
      Follow us