sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

/

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி


ADDED : மே 06, 2024 01:04 AM

Google News

ADDED : மே 06, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்,: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடியில் சிவன் கோவில் திருவிழா நடக்கிறது.

இதற்காக மின் விளக்குடன் கூடிய கட் - அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதில், மின் இணைப்பை சரி செய்யும் பணியில், அதே கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் அய்யப்பன், 20, ஜெயராமன் மகன் அய்யப்பன், 22, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டனர்.

அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில், மின் ஒயர் அறுந்து, இருவர் மீதும் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட இருவரும் இறந்தனர். செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us