sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

10ம் வகுப்பு முடித்தோருக்கு 29ல் 'மார்க் சீட்'

/

10ம் வகுப்பு முடித்தோருக்கு 29ல் 'மார்க் சீட்'

10ம் வகுப்பு முடித்தோருக்கு 29ல் 'மார்க் சீட்'

10ம் வகுப்பு முடித்தோருக்கு 29ல் 'மார்க் சீட்'


ADDED : ஆக 20, 2024 04:24 AM

Google News

ADDED : ஆக 20, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 26 முதல் ஏப்ரல், 8 வரை தேர்வுகள் நடந்தன; 9.08 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

தேர்வு முடிவுகள், மே 10ல் வெளியாகின; 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், '10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக, வரும், 29ம் தேதி காலை, 10:00 மணி முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

'தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்' என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us