sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

30 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி

/

30 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி

30 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி

30 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி


ADDED : மே 06, 2024 01:00 AM

Google News

ADDED : மே 06, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆட்டுக்கிடையில் இருந்த 30 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகின.

அருப்புக்கோட்டை அன்பு நகரைச் சேர்ந்த நல்லகருங்கன் 29, இவர் அருப்புக்கோட்டை - - விருதுநகர் ரோடு தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்தில் கிடை அமைத்து 200 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு 30 செம்மறி ஆட்டுக்குட்டிகளை கிடையில் அடைத்து விட்டு, மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி சென்றார். மதியம் 2:30 மணிக்கு வந்து பார்த்த போது கிடையில் தீ பிடித்து அதில் 30 ஆட்டு குட்டிகள் பலியானது தெரிந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us