sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நளினிக்கு "ஏ' பிரிவு வசதி

/

நளினிக்கு "ஏ' பிரிவு வசதி

நளினிக்கு "ஏ' பிரிவு வசதி

நளினிக்கு "ஏ' பிரிவு வசதி


ADDED : செப் 09, 2011 06:21 AM

Google News

ADDED : செப் 09, 2011 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், நளினிக்கு 'ஏ' பிரிவு வசதி செய்யப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்தாண்டு ஏப்., 20ம் தேதி, நளினி அறையில் மொபைல்போனை, சிறைக் காவலர்கள் கைப்பற்றினர். இதையடுத்து, நளினி சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக வசதிக்காக, நேற்று முன்தினம், புழல் சிறையிலிருந்து வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். நளினிக்கு, 'ஏ' பிரிவு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, சிறைத் துறையினர் கூறினர். தினம் படிக்க நாளிதழ், வானொலி மற்றும் மின் விசிறி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us