ADDED : செப் 09, 2024 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் 6 இடங்களில் நடைபெற்ற கொலைகள் முன்விரோதம், சொத்து தகராறு காரணமாக நடைபெற்றவை.
ஜாதி, மத மோதல் காரணமாகவோ, வன்முறை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல.
விளம்பரத்திற்காகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மிகைப்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது உகந்தது அல்ல.
ஒரே நாளில் 6 கொலைகள் நடைபெற்றதாக இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்த நிலையில் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் விளக்கம்