sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ. 9.2 கோடி மோசடி: தம்பதி கைது

/

ரூ. 9.2 கோடி மோசடி: தம்பதி கைது

ரூ. 9.2 கோடி மோசடி: தம்பதி கைது

ரூ. 9.2 கோடி மோசடி: தம்பதி கைது


ADDED : ஆக 06, 2011 05:13 PM

Google News

ADDED : ஆக 06, 2011 05:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 10 ஆயிரம் பேரிடம் ரூ.

9.2 கோடி மோசடி செய்ததாக கோவையில் தம்பதி கைது செய்யப்பட்டனர். கோவையைச் சேர்ந்த பாப்னா (54) மற்றும் அவரது மனைவி இருவரும், 16 ஆண்டுகளுக்கு முன் ஸ்பின்னிங் மில் மற்றும் எக்ஸ்போர்ட் கம்பெனி துவங்குவதாக கூறி, 10 ஆயிரம் பேரிடம் ரூ. 9.2 கோடி வரை வசூலித்து ஏமாற்றி தலைமறைவாகினர். அவ்வப்போது அவர்கள் தாங்கள் தங்கும் இடத்தை அடிக்கடி மாற்றியதால் அவர்களை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்த கோவை போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மோசடி செய்த பணத்தில் மும்பை, ஆமதாபாத் மற்றும் சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் இருவரும் நிலங்கள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.








      Dinamalar
      Follow us