sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலையில் கல்லை போட்டு துாங்கிய விவசாயி கொலை

/

தலையில் கல்லை போட்டு துாங்கிய விவசாயி கொலை

தலையில் கல்லை போட்டு துாங்கிய விவசாயி கொலை

தலையில் கல்லை போட்டு துாங்கிய விவசாயி கொலை


ADDED : ஜூன் 25, 2024 01:36 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரந்தையில் துாங்கிய விவசாயி ஜெகநாதன் 55, தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாரந்தை கிராம கலையரங்க மேடையில் ஜெகநாதன் நேற்று முன்தினம் இரவு துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை விவசாயி ஜெகநாதன் தலையில் கல்லை போட்டும், அரிவாளால் கை, கால்களை வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காலை அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து இளஞ்சம்பூர் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us