sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை: அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய மக்கள்

/

திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை: அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய மக்கள்

திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை: அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய மக்கள்

திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை: அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய மக்கள்


ADDED : ஆக 31, 2024 07:57 PM

Google News

ADDED : ஆக 31, 2024 07:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிப்பாலம் அருகே, கோழிக்கோடு சாலைக்கு, இன்று, மதியம் 3:30 திடீரென வந்த காட்டு யானை பார்த்து, அதிர்ச்சியடைந்த

தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர், பஸ் நிறுத்தி, மாணவர்களை காப்பாற்றினார்.

தொடர்ந்து, கோழிப்பாலம் சென்ற காட்டு யானையை பார்த்த மக்கள், பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடி உயிர் தப்பினர். அப்பகுதியினர் விரட்டியதை தொடர்ந்து யானை வனப்பகுதிக்கு சென்றது. சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.






      Dinamalar
      Follow us