sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

4 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

/

4 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

4 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

4 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்


ADDED : ஏப் 30, 2024 06:04 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பயணியர் நெரிசல் மிக்க நான்கு விரைவு ரயில்களில், தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் - சென்னை சென்ட்ரல் இடையே, இரு மார்க்கங்களில் இயக்கப்படும் விரைவு ரயிலில், மே 2 முதல் 30ம் தேதி வரை, தலா ஒரு 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்

 புவனேஸ்வர் - எஸ்.எம்.வி.டி - பெங்களூரு இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில், மே 5 முதல் 27ம் தேதி வரை, தலா ஒரு 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்

 புவனேஸ்வர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில், இன்று முதல் மே 28வரை தலா ஒரு சிலீப்பர் பெட்டி இணைத்து இயக்கப்படும்

 புவனேஸ்வர் - ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில், மே 3 முதல் 31ம் தேதி வரை, தலா ஒரு சிலீப்பர் பெட்டி இணைத்து இயக்கப்படும்.






      Dinamalar
      Follow us