sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மரம் நடுங்கள் கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவு

/

மரம் நடுங்கள் கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவு

மரம் நடுங்கள் கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவு

மரம் நடுங்கள் கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவு


ADDED : ஆக 03, 2024 11:56 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'அன்னையின் பெயரில் மரம் நடுவோம் நிகழ்ச்சியின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளை நிர்வாகிகள் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவரும் ஒரு மரமாவது நட வேண்டும்' என, கட்சியினருக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க விவசாய அணி நிர்வாகிகளை உள்ளடக்கிய, ஏழு பேர் குழுவை நியமித்துள்ளார்.

மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ம் தேதி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுமாறும் கட்சியினரை, அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

இது தவிர, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு, இம்மாதம் 18ம் தேதி வீடு வீடாக சென்று நன்றி தெரிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

***






      Dinamalar
      Follow us