sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விருதுநகர் கலெக்டருக்கு மேலும் ஒரு விருது அறிவிப்பு

/

விருதுநகர் கலெக்டருக்கு மேலும் ஒரு விருது அறிவிப்பு

விருதுநகர் கலெக்டருக்கு மேலும் ஒரு விருது அறிவிப்பு

விருதுநகர் கலெக்டருக்கு மேலும் ஒரு விருது அறிவிப்பு

2


ADDED : ஆக 15, 2024 01:50 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:50 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனுக்கு ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றியதற்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயர்கல்வியில் அதிக மாணவர்களை சேர்த்ததற்கான நல்லாளுமை விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கலெக்டராக ஜெயசீலன் 2023 ஜனவரி முதல் பணியாற்றி வருகிறார். இவர் 2023 கலெக்டர் மாநாட்டில் கல்வியில் சிறப்பாக பணிபுரிந்த கலெக்டருக்கான விருது வழங்கப் பட்டது. சமீபத்தில் 2024 சுதந்திர தின விழா விருதுகள் அறிவிக்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் கூட்டம், வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்ததற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை ஆற்றிய கலெக்டர் என்ற விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தியதற்காக நல்லாளுமை விருதும் கலெக்டர் ஜெயசீலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டராக பொறுப்பேற்ற பின் ஜெயசீலன் 2 ஆண்டுக்குள் அடுத்தடுத்து மூன்று விருதுகள் பெறுவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us