sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அத்திக்கடவு-அவினாசி திட்டம் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு

/

அத்திக்கடவு-அவினாசி திட்டம் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு

அத்திக்கடவு-அவினாசி திட்டம் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு

அத்திக்கடவு-அவினாசி திட்டம் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு


ADDED : ஆக 03, 2024 11:35 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை:''அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, பா.ஜ., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும்,'' என்று, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சோளிபாளையத்தில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூன்றாவது நீரேற்று நிலையத்தை, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார்.

பின் அவர் அளித்த பேட்டி:

தமிழக முதல்வர், அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி ஆகியோர், அவினாசி-அத்திக்கடவு திட்டப் பணிகள், 99 சதவீதம் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருவதாக கூறி உள்ளனர். ஆனால், திட்டம் எப்போது பயன்பட்டுக்கு வரும் என்று கேட்டால், பவானி ஆற்றில் உபரி நீர் வரும்போது வரும் என்கின்றனர்.

தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் செல்கிறது. ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனால், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 20ல் பா.ஜ., சார்பில், மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us