sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.40,000 நிவாரணம் கேட்கும் வாழை விவசாயிகள்

/

ரூ.40,000 நிவாரணம் கேட்கும் வாழை விவசாயிகள்

ரூ.40,000 நிவாரணம் கேட்கும் வாழை விவசாயிகள்

ரூ.40,000 நிவாரணம் கேட்கும் வாழை விவசாயிகள்


ADDED : மே 30, 2024 01:32 AM

Google News

ADDED : மே 30, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இம்மாதம் துவங்கியது முதலே, பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. சூறை காற்றுடன் பெய்த மழையால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பாதித்துள்ளன.

திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட, 25 மாவட்டங்களில், வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை, வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட அறிக்கை, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை, வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. வாழை பயிர்களுக்கு ஏக்கருக்கு, 7,500 ரூபாய் வரை மட்டுமே நிவாரணம் வழங்குவது வழக்கம். இதை, 40,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us