sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலை சிக்கியது

/

இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலை சிக்கியது

இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலை சிக்கியது

இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலை சிக்கியது


ADDED : மார் 10, 2025 05:55 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி, மார்ச் 10-

துாத்துக்குடி, தாளமுத்துநகர் அருகே வெள்ளப்பட்டி கடற்கரையில் கியூ பிரிவு போலீசார் நேற்று அதிகாலை திடீரென சோதனை நடத்தினர்.

இலங்கைக்கு படகுகள் வாயிலாக கடத்துவதற்காக, 'அசோக் லேலண்ட் தோஸ்த் மற்றும் டாடா ஏஸ்' சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 30 கிலோ பீடி இலைகள், சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட முயன்றதாக சிலுவைப்பட்டி, கணபதி நகரை சேர்ந்த மாயாண்டி, 38, அவரது தம்பி மகேஷ்குமார், 28, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ஆண்டனி ஜோசப், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு, 60 லட்சம் ரூபாய்.






      Dinamalar
      Follow us