sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலி

/

கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலி


ADDED : மார் 09, 2025 02:41 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பதனக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் விஷ்ணுவர்த்தன், 7; அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய, விஷ்ணுவர்த்தனை காணவில்லை.

இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணிக்கு, வீட்டருகே உள்ள கண்மாய்க்குள் விஷ்ணுவர்த்தன் உடல் மிதந்தது. விஷ்ணுவர்த்தன் உடலை மீட்டு, எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us