sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சவுக்கு சங்கர் ஜாமின் மனு நாளை விசாரணை

/

சவுக்கு சங்கர் ஜாமின் மனு நாளை விசாரணை

சவுக்கு சங்கர் ஜாமின் மனு நாளை விசாரணை

சவுக்கு சங்கர் ஜாமின் மனு நாளை விசாரணை


ADDED : மே 29, 2024 01:39 AM

Google News

ADDED : மே 29, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சென்னையை சேர்ந்தவர் யு-டியூபர் சவுக்கு சங்கர். தேனி பூதிப்புரத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது, காரில் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகியோரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஜூன் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அவர் அதே நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி செங்கமலச்செல்வன் ஏற்கனவே ஒத்திவைத்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் தரப்பில் அவரது வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். இதையடுத்து, ஜாமின் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.






      Dinamalar
      Follow us