sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலோர மாசு தடுப்பு பணி 14 மாவட்டங்களில் திட்டம்

/

கடலோர மாசு தடுப்பு பணி 14 மாவட்டங்களில் திட்டம்

கடலோர மாசு தடுப்பு பணி 14 மாவட்டங்களில் திட்டம்

கடலோர மாசு தடுப்பு பணி 14 மாவட்டங்களில் திட்டம்


ADDED : ஆக 01, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடலோர பகுதிகளில் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில், 14 மாவட்டங்களில் புதிய திட்டம், 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய, 14 மாவட்டங்கள் கடலோர பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த 14 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மாசு தடுப்பு பணிகளுக்காக, புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடலோர பகுதிகளில் மாசு கண்காணிப்பு மையங்கள், நீல படைகள், மீன் வலை சேகரிப்பு மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்படும்.

இத்திட்டத்தை, 100 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை உலக வங்கி உதவியுடன் திரட்ட திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us