sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காங்., தலைவர் மரணம்; சி.பி.சி.ஐ.டி., விசாரணை

/

காங்., தலைவர் மரணம்; சி.பி.சி.ஐ.டி., விசாரணை

காங்., தலைவர் மரணம்; சி.பி.சி.ஐ.டி., விசாரணை

காங்., தலைவர் மரணம்; சி.பி.சி.ஐ.டி., விசாரணை


ADDED : மே 24, 2024 03:56 AM

Google News

ADDED : மே 24, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே, கரைசுத்துப்புதுாரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயகுமார் தனசிங், 60. அவர், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். கடந்த, 4ம் தேதி வீட்டின் அருகே, தோட்டத்தில் மின் ஒயரால் கை, கால்கள் கட்டப்பட்டு, உடல் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

ஜெயகுமார் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என, முடிவுக்கு வர முடியாமல், தனிப்படையினர் திணறினர். புலனாய்வுக்கு வேண்டிய அறிவியல் ரீதியான ஆய்வு முடிவுகள் கிடைக்கவில்லை.

இதனால், மர்ம மரணம் என, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார். அதன்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முதல் விசாரணையை துவக்கினர்.






      Dinamalar
      Follow us