sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் கட்டண உயர்வை திரும்ப பெற காங்., மாநில தலைவர் கோரிக்கை

/

மின் கட்டண உயர்வை திரும்ப பெற காங்., மாநில தலைவர் கோரிக்கை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற காங்., மாநில தலைவர் கோரிக்கை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற காங்., மாநில தலைவர் கோரிக்கை


ADDED : ஜூலை 18, 2024 11:38 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:''மக்கள் மீது சுமையை சுமத்தக் கூடாது என்பதால், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்,'' என, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

கரூரில் காங்., மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த, 10 ஆண்டுகளாக அவசர நிலை பிரகடனம் அறவிக்காத ஆட்சி நடந்தது. இதனால், மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்து உள்ளனர். பா.ஜ., வெறுப்பு அரசியல் செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமல், பா.ஜ., ஆட்சி நடத்த முடியாது. அவர்களை விட, எதிர்க்கட்சிகளாக இருக்கும் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இங்கிலாந்தில், 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி மாற்றம் வந்தது போல, இந்தியாவிலும் வரும். மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் உதய் மின் திட்டத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் கையெழுத்திட்டது காரணமாகும். இருந்தபோதும், மக்கள் மீது சுமையை சுமத்தக் கூடாது என்பதால், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us