sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளசாராய சாவு எதிரொலி ; உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

/

கள்ளசாராய சாவு எதிரொலி ; உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கள்ளசாராய சாவு எதிரொலி ; உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கள்ளசாராய சாவு எதிரொலி ; உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

33


ADDED : ஜூன் 20, 2024 08:41 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 08:41 PM

33


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலியாக, மதுவிலக்கு அமல் பிரிவு ஏ.டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால், எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது குறித்து கூறப்படுவதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக பொறுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதே போல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கீழ்பாக்கம்காவல் துணை ஆணையர் கோபி சென்னை மதுவிலக்கு பிரிவு எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us