sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு எஸ்.ஐ., பலி

/

ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு எஸ்.ஐ., பலி

ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு எஸ்.ஐ., பலி

ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு எஸ்.ஐ., பலி


ADDED : மே 28, 2024 01:15 AM

Google News

ADDED : மே 28, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் சுருண்டு விழுந்து பலியானார்.

ராமநாதபுரம் அருகே அண்ணா பல்லை இன்ஜினியரிங் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம் உள்ளது. இதில் பரமக்குடி தாலுகா எஸ்.ஐ., ரவிச்சந்திரன் 59, நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் இருந்தார். இரவு 10:00 மணிக்கு திடீரென சுருண்டு விழுந்து மயங்கினார். உடன் பணியில் இருந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ரவிச்சந்திரன் உடலுக்கு சந்தீஷ் எஸ்.பி., அஞ்சலி செலுத்தினார்.

ரவிச்சந்திரன் சாயல்குடியை சேர்ந்தவர். 1986 ஜன.,17 ல் பணியில் சேர்ந்துள்ளார். உஷாராணி என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.






      Dinamalar
      Follow us