sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஏழைகளிடம் அதிகாரத்தை காட்டும் தி.மு.க., அரசு'

/

'ஏழைகளிடம் அதிகாரத்தை காட்டும் தி.மு.க., அரசு'

'ஏழைகளிடம் அதிகாரத்தை காட்டும் தி.மு.க., அரசு'

'ஏழைகளிடம் அதிகாரத்தை காட்டும் தி.மு.க., அரசு'

15


ADDED : மே 11, 2024 06:16 AM

Google News

ADDED : மே 11, 2024 06:16 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கொள்ளை அடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது 'எக்ஸ்' தள பதிவு:


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும், காணொலி களும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

பூர்வகுடி மக்களின் உடைமைகளை துாக்கி எறிந்தும், கூரையை பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் பலவந்தமாக வெளியேற்றி இருக்கின்றனர்.

மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது. வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது.

அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் தி.மு.க., அரசின் இந்த அடக்குமுறைக்கு, வன்மையான கண்டனங்கள்.

இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us