தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை

போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை

போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை


ADDED : ஆக 07, 2024 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மங்களத்துவிளை பிபின் 34, கேரளா கொல்லம் அருண்துளசி 32, திருவனந்தபுரம் ஷாஜி 48.

இவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 54 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் (மெத்தபட்டமையின்) போதைப்பொருளை வடசேரி போலீசார் 2022ல் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது.

மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us