sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை

/

போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை

போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை

போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை

1


ADDED : ஆக 07, 2024 07:46 AM

Google News

ADDED : ஆக 07, 2024 07:46 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மங்களத்துவிளை பிபின் 34, கேரளா கொல்லம் அருண்துளசி 32, திருவனந்தபுரம் ஷாஜி 48.

இவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 54 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் (மெத்தபட்டமையின்) போதைப்பொருளை வடசேரி போலீசார் 2022ல் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது.

மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us