sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஈ.டி., ரெய்டு அரசு ஊழல் அம்பலம்

/

தமிழகத்தில் ஈ.டி., ரெய்டு அரசு ஊழல் அம்பலம்

தமிழகத்தில் ஈ.டி., ரெய்டு அரசு ஊழல் அம்பலம்

தமிழகத்தில் ஈ.டி., ரெய்டு அரசு ஊழல் அம்பலம்

2


ADDED : மார் 09, 2025 01:30 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:30 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபை, பார்லிமென்டில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி, பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 5 கோடி பேருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 கோடி பேருக்கு கட்டப்பட உள்ளது.

தமிழக மதுபான ஆலைகளில், ஊழல் நடப்பதால் தான் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளனர். அரசு அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. தி.மு.க., அரசு ஊழலில் ஊறிப்போய் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டவே, இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.

- -எல்.முருகன்,

மத்திய இணை அமைச்சர்






      Dinamalar
      Follow us