sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

/

சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

31


ADDED : ஆக 20, 2024 10:55 AM

Google News

ADDED : ஆக 20, 2024 10:55 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மத்திய அரசு துறைகளில் உயர் பதவிகளுக்கு, லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வதற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு உயர் பதவிகளில் நேரடி பணி நியமனம் சமூக நீதி மீதான தாக்குதல். நேரடி நியமனம் என்பது எஸ்.சி., மற்றும் எஸ்.டி., அலுவலர்களுக்கான வாய்ப்புகளை பறிக்கிறது. நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீமிலேயர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

சமூக நீதியை நிலைநிறுத்த இட ஒதுக்கீட்டை பாதுகாத்து, அதை உறுதி செய்ய வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., காண காலியிடங்களை நிரப்பி, நியாயமான சமமான பதவி உயர்வுகளை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us