sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமநாதபுரத்தில் மகனை கத்தியால்  குத்தி கொன்ற தந்தை தப்பி ஓட்டம் 

/

ராமநாதபுரத்தில் மகனை கத்தியால்  குத்தி கொன்ற தந்தை தப்பி ஓட்டம் 

ராமநாதபுரத்தில் மகனை கத்தியால்  குத்தி கொன்ற தந்தை தப்பி ஓட்டம் 

ராமநாதபுரத்தில் மகனை கத்தியால்  குத்தி கொன்ற தந்தை தப்பி ஓட்டம் 


ADDED : மே 28, 2024 12:10 AM

Google News

ADDED : மே 28, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மகனை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

ராமநாதபும் அருகே நொச்சிவயல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 55. வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுந்தரவல்லி 50. கருத்து வேறுபாட்டால் ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் இளைய மகன் அருண்சிங் 28, சென்னை மெட்ரோவில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார்.

நேற்று முன் தினம் ராமநாதபுரம் வந்திருந்தார். அப்போது ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ராமச்சந்திரன் அருண்சிங்கை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

பலத்த காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண்சிங் அங்கு இறந்தார். ராமச்சந்திரனை பிடிக்க போலீசார் சென்னை சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us