sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

/

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

2


UPDATED : ஆக 14, 2024 11:31 AM

ADDED : ஆக 14, 2024 11:14 AM

Google News

UPDATED : ஆக 14, 2024 11:31 AM ADDED : ஆக 14, 2024 11:14 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று (ஆகஸ்ட் 14) காலை 9:45 மணிக்கு லாரியில் இருந்து ரசாயனப் பொருட்களை இறக்கி வைத்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் நாக பாளையத்தைச் சேர்ந்த புலிக் குட்டி, 45, குன்னூரை சேர்ந்த கார்த்திக் ,35, ஆகிய இருவர் உயிரிழந்தனர். மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us