கன்றுடன் கூடிய பசுமாடு தானம் கொடுத்த மாஜி முதல்வர் ஓ.பி.எஸ்.,
கன்றுடன் கூடிய பசுமாடு தானம் கொடுத்த மாஜி முதல்வர் ஓ.பி.எஸ்.,
ADDED : ஆக 31, 2024 08:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாவட்டம், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சனிப் பிரதோஷத்தையொட்டி, சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு, கன்றுடன் கூடிய பசுமாட்டை தானம் கொடுத்தார். தொடர்ந்து, உற்சவர் பல்லக்கை தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்தார்.