sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேர் கைது

/

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேர் கைது


ADDED : ஆக 03, 2024 07:06 PM

Google News

ADDED : ஆக 03, 2024 07:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கப்பற் படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கப்பற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களிடம் விசாரணை நடத்ததுவதற்காக , இலங்கை கப்பற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்






      Dinamalar
      Follow us