sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

/

கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

1


ADDED : மே 31, 2024 02:15 AM

Google News

ADDED : மே 31, 2024 02:15 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் அரகண்டநல்லுார் தரை பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், கண்டாச்சிபுரம் அடுத்த அந்திலியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார், 25; திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் கார்த்திகேயன், 24; என தெரியவந்தது.

போலீசார் வழக்கு பதிந்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பிரேம்குமார், கார்த்திகேயனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us