sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு

/

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு


ADDED : ஜூலை 05, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:சிதம்பரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ரயில்வே பொது மேலாளர் சிங் ஆய்வு செய்தார்.

சிதம்பரம் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவரிடம், சிதம்பரம் ரயில் பயணிகள் சங்க தலைவர் அப்துல் ரியாஸ், அம்பிகாபதி, மா.கம்யூ., நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர், மயிலாடுதுறை - கோவை ஜன சதாப்தி ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டி மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us