sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

/

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

6


ADDED : ஜூன் 25, 2024 02:56 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 02:56 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பெண்கள் உட்பட 10 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.



துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்துவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இன்று (ஜூன் 25) துபாயில் இருந்து சென்னை வந்த 2 விமானங்களில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 2 பெண் உட்பட 10 பயணிகளிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தை கடத்தி வந்த பயணிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.






      Dinamalar
      Follow us