sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

/

இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்


ADDED : மார் 08, 2025 12:34 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்தது உட்பட, இரண்டு சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார்.

தமிழகத்தில், 28 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், ஜனவரி 5ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, அந்த உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தனி அலுவலர்களை அரசு நியமித்துஉள்ளது.

இதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, 2024 டிசம்பர் மாதம், தமிழகத்தில் கனிமவளங்கள் உள்ள நிலங்களுக்கு வரிவிதிக்கும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கவும், கனிமவளங்களை பாதுகாக்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த இரண்டு சட்ட மசோதாக்களும், கவர்னர் ரவி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.

அவற்றுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us