sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவியருக்கு தொல்லை பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

/

மாணவியருக்கு தொல்லை பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

மாணவியருக்கு தொல்லை பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

மாணவியருக்கு தொல்லை பேராசிரியர்கள் சஸ்பெண்ட்


ADDED : செப் 03, 2024 02:45 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக்கல்லுாரி தற்காலிக பேராசிரியர்களாக பணியாற்றி வந்த சதீஷ்குமார், முரளிராஜ், அன்பரசன் மற்றும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன ஊழியர் ராஜபாண்டியன் ஆகியோர், கல்லுாரி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, போலீசார் அவர்களை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மூவரை, வால்பாறை கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியன் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ராஜபாண்டியன் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us