sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது

/

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது


ADDED : செப் 08, 2024 05:29 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன், தொழிலாளி. இவரது மனைவி தேவி 39; கணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், மனைவியின் ஸ்கூட்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

இதுகுறித்து தேவி கொடுத்த புகாரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us