மின் வாரியம் பெயரில் ரூ. 3.50 லட்சம் மோசடி: எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் கைது
மின் வாரியம் பெயரில் ரூ. 3.50 லட்சம் மோசடி: எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் கைது
ADDED : ஜூலை 08, 2024 07:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:தூத்துக்குடியில் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.
3.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடி கோரம் பள்ளத்தை சேர்ந்த தனியார் எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் வீரபாண்டியன், 59 , என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.