sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உசிலம்பட்டியில் 'பணமழை' அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை

/

உசிலம்பட்டியில் 'பணமழை' அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை

உசிலம்பட்டியில் 'பணமழை' அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை

உசிலம்பட்டியில் 'பணமழை' அள்ளிச்சென்ற பொதுமக்கள் வீடியோவால் விசாரணை

3


ADDED : ஜூலை 07, 2024 04:49 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:49 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் நேற்று மாலை 6.15 மணியளவில் ரூ.

500 நோட்டுகள் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன. 50 மீட்டர் தொலைவிற்கு பரவிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். இந்த சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டதா, அல்லது தவறி கீழே விழுந்ததா, எவ்வளவு பணம் விழுந்தது என அப்பகுதியில் கிடைத்த கேமரா பதிவுகளின் அடிப்படையில் உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த பணம் குறித்து யாரும் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை.






      Dinamalar
      Follow us