sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்லல் காங்., கூட்டத்தில் தலா ரூ.200 பட்டுவாடா

/

கல்லல் காங்., கூட்டத்தில் தலா ரூ.200 பட்டுவாடா

கல்லல் காங்., கூட்டத்தில் தலா ரூ.200 பட்டுவாடா

கல்லல் காங்., கூட்டத்தில் தலா ரூ.200 பட்டுவாடா

10


ADDED : மார் 31, 2024 01:52 AM

Google News

ADDED : மார் 31, 2024 01:52 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி,: சிவகங்கை மாவட்டம், கல்லலில் நடந்த காங்., வேட்பாளர் கார்த்தி அறிமுக கூட்டத்தில் பொதுமக்களை கேட்டிற்குள் அடைத்து அனைவருக்கும், 200 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அமைச்சர் பெரியகருப்பன், கார்த்தி எம்.பி., உள்ளிட்ட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் மண்டப வளாகத்திற்குள் வந்திருந்தவர்கள் அடைக்கப்பட்டனர். பிறகு கேட் நுழைவு வாயிலில் முதலில் பெண்கள், அடுத்து ஆண்கள் என, வரிசையாக அனுப்பப்பட்டனர்.

நுழைவு வாயிலில் நின்ற நிர்வாகி ஒருவர் அனைவருக்கும், 200 ரூபாய் பட்டுவாடா செய்தார். பட்டுவாடாவை தேர்தல் பறக்கும் படையினரோ, போலீசாரோ கண்டுகொள்ளவில்லை.






      Dinamalar
      Follow us