sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அப்பாவிகள் தற்கொலைகள் தொடரட்டுமா?'

/

'அப்பாவிகள் தற்கொலைகள் தொடரட்டுமா?'

'அப்பாவிகள் தற்கொலைகள் தொடரட்டுமா?'

'அப்பாவிகள் தற்கொலைகள் தொடரட்டுமா?'


ADDED : மே 25, 2024 02:04 AM

Google News

ADDED : மே 25, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மணிவாசகன் என்ற இளைஞர், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது இளம் மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகி உள்ளனர்.

இத்தகைய கொடூரமான சூதாட்டம் இனியும் தொடருவதை அரசு அனுமதிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும்.

அதற்கு எந்த நடவடிக்கையையும், தமிழக அரசு எடுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என, தமிழக அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?

- ராமதாஸ்,

பா.ம.க., நிறுவனர்






      Dinamalar
      Follow us