sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மரத்தில் கார் மோதி மாமியார் மருமகள் பலி

/

மரத்தில் கார் மோதி மாமியார் மருமகள் பலி

மரத்தில் கார் மோதி மாமியார் மருமகள் பலி

மரத்தில் கார் மோதி மாமியார் மருமகள் பலி


ADDED : செப் 02, 2024 03:53 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம், பழையகோட்டையை சேர்ந்தவர் மதிவாணன், 28; ஐ.டி., ஊழியர். இவரது மனைவி ராகவர்த்தினி, 26.

மதிவாணனின் தாய் பாக்கியலட்சுமி, 55, மகன் ஆதித், 1 ஆகியோருடன், காரில் தாராபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு, மகன் பிறந்த நாளையொட்டி சென்று விட்டு, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காங்கேயம் - தாராபுரம் ரோட்டில் ஊதியூர், குட்டைக்காட்டு அருகே சென்ற போது, ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் கார் மோதியதில், ராகவர்த்தினி, பாக்கியலட்சுமி இறந்தனர்.

குழந்தையும், மதிவாணனும் கோவையில் சிகிச்சை பெறுகின்றனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us