sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலியல் குற்றம் தடுக்க புதிய திட்டம்

/

பாலியல் குற்றம் தடுக்க புதிய திட்டம்

பாலியல் குற்றம் தடுக்க புதிய திட்டம்

பாலியல் குற்றம் தடுக்க புதிய திட்டம்


ADDED : மார் 15, 2025 12:59 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் மட்டுமின்றி, கோவை, திருச்சி, மதுரை மற்றும் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளிலும், பெண்களுக்கான குற்றங்களை தடுக்க, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

அதன்படி, குற்றங்களை தடுத்திடும் வகையில் நகரங்களில், 'சிசிடிவி'க்கள் பொருத்தப்படும்.

இதில், எப்.ஆர்.எஸ்., எனப்படும் முக அடையாளங்கள் வாயிலாக காணும் மென்பொருள் இடம்பெறும்.

இத்திட்டம், 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.






      Dinamalar
      Follow us