sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை.

/

நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை.

நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை.

நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை.


ADDED : ஜூன் 06, 2024 10:07 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:அறந்தாங்கி அருகே அரசர்க்குளம் பகுதியில் நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்து, 8 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்க்குளம் பகுதியில் உள்ள குளத்திற்கு நேற்றுமுன் மாலையில் குளிக்க சென்ற சாத்தியம்மாள்(70) என்பவரை நோட்டமிட்டு, குளத்தில் குளிக்கும் போது அவரை மர்ம நபர்கள் மூழ்கடித்து கொலை செய்து 15-சவரன், 8 லட்ச ரூபாய் நகைகளை மர்ம நபர்கள் கொலை செய்து திருடி சென்றனர்.

தொடர்ந்து, குளத்திற்கு குளிக்க சென்ற மூதாட்டியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் நீண்ட நேரம் குளத்தில் தேடிய போது, மூதாட்டி குளத்தில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து, நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us