sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்: மழை கொட்ட போகுதாம்!

/

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்: மழை கொட்ட போகுதாம்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்: மழை கொட்ட போகுதாம்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்: மழை கொட்ட போகுதாம்!

2


ADDED : மே 21, 2024 01:36 PM

Google News

ADDED : மே 21, 2024 01:36 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 21) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 21) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் 'ஆரஞ்சு' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மே 23ம் தேதி

தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மே 23ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொட்டி தீர்த்த கோடை மழை!

தமிழகத்தில் கோடை மழை 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரையிலான காலக்கட்டத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. மார்ச் 1 முதல் வழக்கமாக கோடை மழை 105.5 மி.மீ என பதிவாகும் நிலையில், தற்போது 114.7 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.








      Dinamalar
      Follow us