sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மண் சரிந்து தொழிலாளி பலி நிதியுதவி வழங்க உத்தரவு

/

மண் சரிந்து தொழிலாளி பலி நிதியுதவி வழங்க உத்தரவு

மண் சரிந்து தொழிலாளி பலி நிதியுதவி வழங்க உத்தரவு

மண் சரிந்து தொழிலாளி பலி நிதியுதவி வழங்க உத்தரவு


ADDED : ஆக 07, 2024 12:53 AM

Google News

ADDED : ஆக 07, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தஞ்சாவூர் மாவட்டத்தில், பாதாள சாக்கடை சீரமைப் புணியின்போது, மண் சரிந்து விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டனம் கிராமத்தில், பாதாள சாக்கடை சீரமைப்புப்பணி நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை, பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், ஜெயநாராயணமூர்த்தி, 29, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திரன், 34 ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜெயநாராயணமூர்த்தி இறந்தார். இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய்; தேவேந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us